சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு யாழ்.முனீஸ்வரன் வீதியில் வியாபார நடவடிக்கைகள் இன்று மிகவும் சுறுசுறுப்பாக நடைபெற்றன.
குறிப்பாக தென்னிலங்கையிலிருந்து வந்த வியாபாரிகள் நடைபாதை வியாபார நடவடிக்கைகளில் அதிகமாக ஈடுபட்டனர்.
மாலை வேளைகளில் வீரசிங்கம் மண்டபத்தையண்டிய பகுதிகளிலும் முனிஸ்வரன் வீதியை அண்டிய வியாபார பகுதிகளிலும் பொருட்களை கொள்வனவு செய்யும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டனர்.






குறிப்பாக தென்னிலங்கையிலிருந்து வந்த வியாபாரிகள் நடைபாதை வியாபார நடவடிக்கைகளில் அதிகமாக ஈடுபட்டனர்.
மாலை வேளைகளில் வீரசிங்கம் மண்டபத்தையண்டிய பகுதிகளிலும் முனிஸ்வரன் வீதியை அண்டிய வியாபார பகுதிகளிலும் பொருட்களை கொள்வனவு செய்யும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டனர்.















0 comments:
Post a Comment