ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு எதிரான போர் தயார்ப்படுத்தல்களில் கொழும்பு வெலிக்கடைச் சிறையில் இருக்கும் பொன்சேகா ஈடுபட்டு வருகின்றாரா? என்று அரசியல் அவதானிகளிடையே அண்மை நாட்களில் பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
பொன்சேகாவுக்கு சைப்பிரஸ் நாட்டிலிருந்து ஜோர்டான் விமானத்தில் இராணுவ உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன.
இவற்றை பொன்சேகா கொள்வனவு செய்திருக்கின்றார். சைப்பிரஸ் நாட்டில் உள்ள ஆயுதங்களை உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்றே இந்த நவீன ஆயுதங்களை அனுப்பி வைத்துள்ளது.
இந்த ஆயுதப் பார்சல் தற்போது மர்மமான முறையில் காணாமல் போய் விட்டது என்று அரச தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.


மஹிந்த ராஜபக்ஸவுக்கு எதிரான இரகசிய நடவடிக்கைக்கு பொன்சேகாவுக்கு ஆயுதம் விற்க சம்மதித்த ரஷ்ய ஆயுத விற்பனை நிறுவனம் தொடர்பான கடித ஆதாரமொன்றும் தற்போது சிக்கியுள்ளது.

பொன்சேகாவுக்கு சைப்பிரஸ் நாட்டிலிருந்து ஜோர்டான் விமானத்தில் இராணுவ உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன.
இவற்றை பொன்சேகா கொள்வனவு செய்திருக்கின்றார். சைப்பிரஸ் நாட்டில் உள்ள ஆயுதங்களை உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்றே இந்த நவீன ஆயுதங்களை அனுப்பி வைத்துள்ளது.
இந்த ஆயுதப் பார்சல் தற்போது மர்மமான முறையில் காணாமல் போய் விட்டது என்று அரச தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.


மஹிந்த ராஜபக்ஸவுக்கு எதிரான இரகசிய நடவடிக்கைக்கு பொன்சேகாவுக்கு ஆயுதம் விற்க சம்மதித்த ரஷ்ய ஆயுத விற்பனை நிறுவனம் தொடர்பான கடித ஆதாரமொன்றும் தற்போது சிக்கியுள்ளது.











0 comments:
Post a Comment