லண்டனிலிருந்து ஒலிபரப்பாகும் சனல் 4 தொலைக்காட்சி சேவை இலங்கையில் இடம்பெற்ற போர் குற்றங்கள் தொடர்பாக வெளியுலகுக்கு வெளிக்கொணர்வதில் பெரும் பங்காற்றி வருகின்றது.
அதேவகையில், இன்று இலண்டன் நேரம் இரவு 7 மணிக்கு இலங்கையில் இடம்பெற்றதாக கருதப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பான ஆவணங்களை வெளிப்படுத்த உள்ளதாக சனல் 4 இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையில் இடம்பெற்றதாகக் கருதப்படும் பல மனித உரிமை தொடர்பான ஆவணங்கள் இந்நிகழ்ச்சியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பாக நிபுணர்குழுவின் அறிக்கை பகிரங்கமாக வெளியாகியுள்ள நிலையில் இன்று இரவு இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாவது குறிப்பிடத்தக்கது.
அதேவகையில், இன்று இலண்டன் நேரம் இரவு 7 மணிக்கு இலங்கையில் இடம்பெற்றதாக கருதப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பான ஆவணங்களை வெளிப்படுத்த உள்ளதாக சனல் 4 இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையில் இடம்பெற்றதாகக் கருதப்படும் பல மனித உரிமை தொடர்பான ஆவணங்கள் இந்நிகழ்ச்சியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பாக நிபுணர்குழுவின் அறிக்கை பகிரங்கமாக வெளியாகியுள்ள நிலையில் இன்று இரவு இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாவது குறிப்பிடத்தக்கது.










0 comments:
Post a Comment