Premium WordPress Themes

Wednesday, 11 May 2011

20 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்படும் ஈழத்துச் சிதம்பரம் (பட இணைப்பு)

ஈழத்துச் சிதம்பரம் என்று அழைக்கப்படும் காரைநகர் சிவன் கோவில் ஆலய கும்பாபிஷேகம் எதிர்வரும் 06 ஆம் திகதி காலை 6.32 மணி முதல் காலை 7.15 மணி வரையான சுப நேரத்தில் இடம்பெற உள்ளது. 

இதற்காக ஆலயம் 20 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்படுகின்றது.
















0 comments:

Post a Comment