பிரபல நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பெயரெடுத்த பிரபு தேவா, தனது முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டு, நடிகை நயன்தாராவை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். இவர்களது திருமணம் ஜூலையில் நடப்பதாக இருந்தது. அது இப்போது ஆகஸ்டிற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
விவாகரத்து சிக்கலில் இருந்து விடுபட்ட பிரபுதேவா புதியதொரு சிக்கலில் மாட்டியிருக்கிறாராம். இது கொஞ்சம் சிக்கலான பிரச்னைதான். நயன்தாரா தீவிரமான ரோமன் கத்தோலிக் பிரிவை சேர்ந்தவர். அதனால் பிரபுதேவா மதம் மாறி ஞானஸ்தானம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நயன்தாராவின் குடும்பத்தினர் வேண்டுகோள் வைத்திருக்கின்றனர்.
இதை மனதில் வைத்துதான் நயனின் குடும்பத்தினர் திருமணத்தை ஆகஸ்டில் வைத்துக் கொள்ளலாம் என்று பிரபுதேவாவிடம் கூறியிருக்கிறார்களாம்.
இப்படியெல்லாமா உங்க வீட்டில் சொல்வாங்க என்று நயனிடம் பிரபுதேவா புலம்பினாராம். இதனால் கோபமடைந்த நயன் தனது குடும்பத்தாரிடம் குமுறி வருகிறாராம்.
விவாகரத்து சிக்கலில் இருந்து விடுபட்ட பிரபுதேவா புதியதொரு சிக்கலில் மாட்டியிருக்கிறாராம். இது கொஞ்சம் சிக்கலான பிரச்னைதான். நயன்தாரா தீவிரமான ரோமன் கத்தோலிக் பிரிவை சேர்ந்தவர். அதனால் பிரபுதேவா மதம் மாறி ஞானஸ்தானம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நயன்தாராவின் குடும்பத்தினர் வேண்டுகோள் வைத்திருக்கின்றனர்.
இதை மனதில் வைத்துதான் நயனின் குடும்பத்தினர் திருமணத்தை ஆகஸ்டில் வைத்துக் கொள்ளலாம் என்று பிரபுதேவாவிடம் கூறியிருக்கிறார்களாம்.
இப்படியெல்லாமா உங்க வீட்டில் சொல்வாங்க என்று நயனிடம் பிரபுதேவா புலம்பினாராம். இதனால் கோபமடைந்த நயன் தனது குடும்பத்தாரிடம் குமுறி வருகிறாராம்.










0 comments:
Post a Comment